Category: தமிழ் நாடு

இந்திய பொருளாதார செயல்பாடு நிபுணர் இல்லாத நடவடிக்கையாக உள்ளது: ப.சிதம்பரம்

புதுடில்லி: இன்றைய இந்திய பொருளாதாரம் சிக்கலான அறுவை சிகிச்சை நடைபெறுகையில் அறுவை சிகிச்சை நிபுணர் அங்கு இல்லாததொரு நிலையில் உள்ளதைப் போல் இருக்கிறதென ப.சிதம்பரம் எழுதியுள்ளார். மேலும்,…

நான் என்றும் வளையமாட்டேன், விழ மாட்டேன், பாஜகவில் இணைய மாட்டேன் : ப சிதம்பரம் உறுதி

சென்னை மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடி உள்ளார். ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் விதிமுறைகளை மீறி…

நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் வேலைக்கு விண்ணப்பித்த ராமநாதபுரம் காவலர்

ராமநாதபுரம்: நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளைத்…

விடுதியில் ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கி இருப்பதில் என்ன தவறு? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஒரு விடுதியில் ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கி இருந்தால் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. கோவையில் உள்ள விடுதி…

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திக்கு இல்லை நிதி..! அமைச்சர் மாபா பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி சொல்லி தரப்படாது என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறி இருக்கிறார். சென்னையில் உள்ள உலக தமிழ்…

உள்ளாட்சித் தேர்தல்: விரைவில் திமுகவுடன் சீட் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை…! காங்.தகவல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் சீட் பங்கீடு நடத்துவது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்…

சென்னை : பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை

சென்னை சென்னை நகரில் பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் மழை பெய்வது குறைந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது.…

பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல் தர தமிழ்நாடு பெட்ரோலிய சங்கம் தடை!

சென்னை: பிளாஸ்டிக் பாட்டில்களில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் கொடுக்க வேண்டாம் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விநியோகஸ்தர் சங்கம் (டி.என்.பி.டி.ஏ) வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வருபவர்களுக்கு…

வரும் ஜூன் மாதத்துக்குள் கூவம் கரை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் : மாநகராட்சி அறிவிப்பு

சென்னை கூவம் நதிக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்கள் வரும் ஜூன் மாதத்துக்குள் முழுவதுமாக அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் ஓடும் கூவம்…

மறுவரையறை பணிகள் முடிந்தபின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்! ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்!

சென்னை: தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மறுவரையறை பணிகள் முடிந்த பின்னரே…