சிறையில் கைதிகளுக்கு கை, கால் முறிவு: டி.எஸ்.பிக்கள் விசாரணை
சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளுக்கு கை மற்றும் கால் முறிவு ஏற்படுவது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பிக்கள் தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கைதிகளில்,…
சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளுக்கு கை மற்றும் கால் முறிவு ஏற்படுவது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பிக்கள் தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கைதிகளில்,…
அரசியல் சாசனத்திற்கு மட்டுமே கேரள அரசு கட்டுப்பட்டுள்ளது என்றும், ஆர்.எஸ்.எஸ் திட்டங்களுக்கு அல்ல என்றும் மத்திய அரசை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடியுள்ளார். எதிர்க்கட்சிகளின்…
சென்னை: குடியுரிமை மசோதா விவகாரத்தில் வாக்களிக்க அதிமுகவுக்கு கட்டளையிட்டது யார் என்பதை நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் விளக்கிட வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். இது…
திருச்சி: ரேப் இன் இந்தியா என்று கூறிய ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்கவேண்டும் என சொல்வது சிறுபிள்ளைத்தனமானது என்று மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இன்று தியாகி…
சேலம்: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் பகுதியில் 92 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி…
சென்னை குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் பாலசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த…
சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.…
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தமிழக அரசு தொடர்ந்து அவதூறு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வைகோ மீது,…
சென்னை: மறைந்த அதிமுக தலைவரும், முதல்வருமான ஜெயலலிதாவின் உருவபொம்மையுடன் கூடிய சவப்பெட்டியை வைத்து தேர்தல் பிரசாரம் செய்தது தொடர்பான வழக்கல், அமைச்சர் மா.பாண்டிய ராஜன் சிறப்பு நீதிமன்றத்தில்…
சென்னை: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்று டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து, இன்று நாடு முழுவதும்…