கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறித்துச்சென்ற கட்சியினர்…..
காரைக்குடி: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13.45 லட்சம் பணத்தை, அதிகாரிகளிடம் இருந்து கட்சியின் பறித்துச்சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து…