Category: தமிழ் நாடு

தமிழகத்தில் தாமதமாகும் போலியோ சொட்டு மருந்து முகாம்….! அமைச்சர் தகவல்

சென்னை: வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்த ஆண்டு தள்ளிப்போவதாக தமிழக சுகாதாரத்…

காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

மதுரை: தமிழகத்தில் jதகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாகவுள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து வரும் 24 ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம்…

இஸ்ரோ சார்பில் ரூ.14.35 லட்சம் கஜா புயல் நிவாரணம்: முதல்வரிடம் சிவன் வழங்கினார்  

சென்னை: கடந்த ஆண்டு தமிழக்ததில் பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல் நிவாரணமாக இஸ்ரோ சார்பில் ரூ.14.35 லட்சத்துக்கான காசேலையை இஸ்ரோ தலைவர் சிவன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…

10% இடஒதுக்கீடு:160 அமைப்புகள் சார்பில் மதுரை வரும் மோடிக்கு கருப்புக்கொடி

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்படும் என்று தமிழ்புலிகள் அமைப்பின்…

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா? உயர்நீதி மன்றத்தில் நாளை விசாரணை

சென்னை ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவன் கோகுல் தொடர்ந்துள்ள மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து…

சீனாவில் தமிழ் படிக்கும் சீனர்கள்….! தமிழ்மொழியை வளர்க்க தமிழர்களுக்கு அறிவுரை

சீன பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுகொடுக்கும் பேராசிரியை, உலகின் மூத்த மொழியான செம்மொழியான தமிழை தமிழர்கள் பேணிக்காக்க வேண்டும் என்றும், , தமிழ்நாட்டில் உள்ள வர்கள் தங்களது குழந்தைகளை…

பால் கலப்படத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது: சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை

சென்னை: பால் கலப்படத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும், பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டன விதிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார்…

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேசி வேலைநிறுத்த போராட்டத் திற்கு தீர்வு காண வேண்டும் என்றும், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்…

தமிழக அரசின் கடற்கரை ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

சென்னை தமிழக அரசு அளித்த கடற்கரைப்பகுதி ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று பல பெரிய…