Category: தமிழ் நாடு

அண்ணாத்த போஸ்டருக்கு இரத்த அபிஷேகம் : ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்

சென்னை ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த போஸ்டருக்கு இரத்த அபிஷேகம் செய்ததற்கு ர்சிகர் மன்றம் கனடனம் தெரிவித்துள்ளது. அரசியல் விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது அவரது ரசிகர்களுக்கு பெருந்த மனத்தாங்கல்…

நீட் தற்கொலை : அரியலூர் மாணவி கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் சேர நீட்…

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள்…

6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா? மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் கொரோனா…

தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழியின் குடும்பத்திற்கு திமுக ரூ.10 லட்சம் நிதி உதவி!

அரியலுர்: நீட் தேர்வு எழுதி மாணவி, தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கு திமுக ரூ.10 நிதி உதவி வழங்கி…

இந்தி.. படம் சொல்லும் கதைதான்..

இந்தி.. படம் சொல்லும் கதைதான்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் “பணக்காரன் வூட்டு பசங்கள்லாம் இந்தி சொல்லித்தர்ற பள்ளிக்கூடத்துல படிக்கவெச்சிட்டு உங்கள மாதிரி ஏழை பாழையெல்லாம்…

செப்டம்பர் 15ந்தேதி: நாளை தி.மு.க. முப்பெரும் விழா – மு.க.ஸ்டாலின் விருது வழங்குகிறார்

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொளி காட்சி மூலம் விழா நடைபெறும் என திமுக…

6 மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள்! அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்து…

ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ரூ.4 கோடி மதிப்பில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்காக மரபணு பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் 134 காவல்துறையினருக்கு அண்ணா பதக்கம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: செப்டம்பர் 15ந்தேதி- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் , தமிழ்நாடு காவல்துறையினர் 134 பேருக்குதமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக…