Category: தமிழ் நாடு

நாளை காலை தமிழக புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா! முதல்வர் உள்பட 500 நபர்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டின் புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா நாளை காலை 10.30 மணி அளவில், கவர்னர் மாளிகையின் திறந்த வெளி அரங்கில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில்…

சபாநாயகரின் 1லட்சம் பனை விதைகளுடன் பனை மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சபாநாயகர் அப்பாவு அளித்த 1லட்சம் பனை விதைகளுடன் பனை மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் மீதான…

சீல் இல்லாத 12ம் வகுப்பு சான்றிதழ்! விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், சீல் இல்லாத 12ம் வகுப்பு சான்றிதழ் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்…

தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழகம் : உலகளாவிய PIWOT தொழில்நுட்ப மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை…

சென்னை: தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழகம் என உலகளாவிய PIWOT தொழில்நுட்ப மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உலகளாவிய இரண்டு நாள் தொழில்நுட்ப…

உள்ளாட்சி பதவிகள் ஏலம்! மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு மாநில…

நஷ்டத்தில் செயல்படுகிறதாம் ‘டாஸ்மாக்’! ஆர்டிஐ வழங்கிய அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் நிதி தேவையை பூர்த்தி செய்து வருவதாக கூறப்படும் டாஸ்மாக் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில்…

மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு! உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு மேல்முறையீடு…

சென்னை: மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில்…

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் தொடர்பான தமிழகஅரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை…

டெல்லி: கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவிலுக்கு…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு…..

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.…

மத்திய பாஜக அரசுக்கு எதிராக 20-ம்தேதி வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றுக! கே.எஸ்.அழகிரி

சென்னை: செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற வகையில், தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என, தமிழக காங்கிரஸ்…