Category: தமிழ் நாடு

சென்னை உயர்நீதிமன்றத்தில் புலியை வேட்டையாடப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு

சென்னை நீலகிரி மாவடத்தில் உலவும் புலியை வேட்டையாடப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே,…

எங்கள் வீடு மாட்டுத் தொழுவம்தான் : விவசாயப் பெண்கள் முதல்வரிடம் முறையீடு

பாப்பாரப்பட்டி நேற்று மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டியில் விவசாய வேலை பார்க்கும் பெண்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். நேற்று மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கிராம சபைக்…

02/10/2021- 7 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மேலும், 1,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில், 188 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம்…

மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் குறித்து 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு…

சத்தனக்கட்டை பதுக்கல்: முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது வழக்கு பதிவு!

சென்னை: சத்தனக்கட்டை பதுக்கி வைத்திருந்தாக முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்…

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் ஹரிதாஸ் காலமானார்…!

சென்னை: பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடகராகவும் நடிகராகவும் தனது பன்முக திறமைகளை…

உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியான அடையாள அட்டைகள் விவரம்…

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் என அறிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், மாற்று அடையாள அட்டைகள் விவரத்தை…

மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை விற்ற தாய் 

தூத்துக்குடி : தூத்துக்குடியில் மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்…

ஊராட்சி நிதி கையாடல்: சபாநாயகர் தொகுதி கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்…

ராதாபுரம்: ஊராட்சியின் நிதியை முறைகேடாக கையாடல் செய்தாக சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியான ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக…

பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும்…