Category: தமிழ் நாடு

டி23 புலியை கொல்ல வேண்டாம்! வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: ”நீலகிரியில் தேடப்பட்டு வரும் T23 புலியை உடனே கொல்ல வேண்டாம் சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று…

அணை நிரம்புகிறது: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: கொங்கு மண்டலத்தின் பாசனத்துக்கு தேவையான தண்ணீரை சேமித்து வழங்கி வரும் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

சசிகலா தியாகத்தலைவியா? தியாகத்தின் அர்த்தம் தெரியுமா? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் விமர்சனம்…

சென்னை: சசிகலா தியாகத்தலைவியா? தியாகத்தின் அர்த்தம் என்ன? என்று கேள்வி எழுப்பி உள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன். சசிகலா தியாகத்தலைவி என்ற அடைமொழியை…

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் தீக்குளித்த ஊராட்சிமன்ற வேட்பாளர் உயிரிழப்பு….

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் தீக்குளித்த ஊராட்சிமன்ற வேட்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் ஜமீன் தேவர்குளம் ஊராட்சித் தலைவர் பதவி…

அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடரும் இடியுடன் கூடிய மழை!

சென்னை: அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து வருகிறது. மேலும் 2 மணி நேரம் மழை தொடரும் என சென்னை…

நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு : ஏற்பாடுகள் விவரம் 

சென்னை நாளை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,…

இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு  : மக்கள் கலக்கம்

சென்னை இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…

உ.பி. வன்முறை: நாளை காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் 

சென்னை: உத்தரப்பிரதேச வன்முறையைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேச வன்முறையைக்…

ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நாளை துவக்கம் 

சென்னை: மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். மொட்டை போடுவதற்குக் கட்டணம்…

தி.மு.கவில் இணைந்த தருமபுரி மாவட்ட பா.ம.க நிர்வாகிகள்

சென்னை: பா.ம.க தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைந்தார். தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தருமபுரி தொகுதி…