டி23 புலியை கொல்ல வேண்டாம்! வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை: ”நீலகிரியில் தேடப்பட்டு வரும் T23 புலியை உடனே கொல்ல வேண்டாம் சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று…