Category: தமிழ் நாடு

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு….!

தமிழ் சினிமாவின் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அதன் பின்னர் சிவாஜிகணேசன், எம்ஜிஆர், முத்துராமலிங்கம், ஜெய்சங்கர், ரஜினி, கமல் என…

எனக்கு ஒரு ஓட்டு கிடைத்ததே வெற்றி : ஒரு வாக்கு பெற்ற வேட்பாளர் பேட்டி

கோவை உள்ளாட்சித் தேர்தலில் ஒரே வாக்குப் பெற்ற வேட்பாளர் தமக்கு ஒரு ஓட்டு கிடைத்ததே வெற்றி எனத் தெரிவித்துள்ளார். இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள்…

திருச்சி மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பு : 37 பேருக்குப் பாதிப்பு

திருச்சி டெங்கு காய்ச்சலால் திருச்சி மாவட்டத்தில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு ந்படிப்படியாக் குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி…

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? உள்ளாட்சித் தேர்தல்கள் என்பவை, கிராமப்புற மக்கள், தங்களுக்குச் சேவை செய்யும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது ஆகும்! கடந்த பதினோரு ஆண்டுகளாக அ.…

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் பரிதாப நிலைமை..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் பரிதாப நிலைமை.. 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி…

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது! அமைச்சர் தகவல்…

சென்னை: 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால்,…

வாக்குச்சீட்டுக்கு பதிலாக வாக்காளர் அட்டையை ஓட்டுப்பெட்டிக்குள் போட்ட கிராமத்தினர்! விழிப்புணர்வு பெறுவது எப்போது?

சேலம்: ஜோலார்பேட்டை அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த கிராம மக்கள், ஓட்டுப்பெட்டிக்குள் வாக்குச்சீட்டுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை போட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது…

பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது! அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: பருவ மழையை எதிர்கொள்ள தமிழகஅரசு தயாராக உள்ளதாக கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். “தூய்மை கரூர்”- ஒரு வார்டு ஒருநாள் முகாம் என்ற…

உளுந்து, பச்சைப்பயிறை தமிழகஅரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும்! ஸ்டாலின்

சென்னை: உளுந்து, பச்சைப்பயிறை போன்றவற்றை தமிழகஅரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,…

ஜல்லிக்கட்டில் கெத்துகாட்டிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன் காளை உயிரிழப்பு….

மதுரை: ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன் காளை உயிரிழந்துள்ளது. இது அவரது குடும்பத்தினர்…