Category: தமிழ் நாடு

உயர்ஜாதியை பல்லக்கில் ஏற்றி பவனி வரும் ஆர் எஸ் எஸ்

உயர்ஜாதியை பல்லக்கில் ஏற்றி பவனி வரும் ஆர் எஸ் எஸ் ஆர். எஸ். எஸ். குரு பீடத்தின் உயிர்த்துடிப்பு என்பதே, உயர்சாதியைப் பல்லக்கில் ஏற்றிப் பவனி வருவதைக்…

இந்து அறநிலையத்துறையின் நிதி கல்லுரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே பணி : அரசு அறிவிப்பு

சென்னை இந்து அறநிலையத்துறை நிதியில் இயங்கும் கல்லூரிகளில் பணி புரிய இந்து மத்தவர்கலை மட்டுமே நியமிக்க முடியும் எனத் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை கொளத்தூரில்…

திருச்செந்தூரில் பதவியேற்ற 5 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா

திருச்செந்தூர் திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சியில் 6 வார்டுகளில் போட்டியிட்டு வென்று பதவி ஏற்ற 6 பேரில் 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்…

நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல! தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தகவல்…

சென்னை: பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு அறிவித்து உள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த…

6வது மெகா முகாம்: சென்னையில் 1600 உள்பட மாநிலம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழகத்தில் நாளை, 50 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி 70வது பிறந்தநாள்! துணைத்தலைவர் இராம சுகந்தன் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறத. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் இராம சுகந்தன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…

வேலூர் உள்பட பல மாவட்டங்களில் ஒன்றிய குழு தலைவர்களாக திமுகவினர் போட்டியின்றி தேர்வு

சென்னை: நெல்லை, வேலூர், விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் ஒன்றிய குழு தலைவர்களாக போட்டியின்றி திமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற…

ஆதாரமில்லாத குற்றச்சாட்டு: அண்ணாமலை மன்னிப்பு கேட்க அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

சென்னை: ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும்…

ரூ.74.81 லட்சம் பறிமுதல்: சிபிஐ வலையில் சிக்கிய சென்னை சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது…

பெங்களூரு: சிபிஐ வலையில் சென்னையைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது சிக்கியுள்ளார். அவரது தோள்பையில் இருந்து, பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.74.81 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டு…

அதிமுகவுக்கு நெருக்கமான கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: அதிமுக தலைகளுக்கு நெருக்கமான தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை…