ரூ.75 லட்சம் மோசடி: முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு..!
சேலம்: அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு…
சேலம்: அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு…
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரக்கு வாகனங்கள் பகலில் வரத் த்டை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கூட்டம்…
சென்னை: நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம்…
திருவண்ணாமலை புகழ் பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்குத் தமிழக அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலையில்…
சென்னை இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.13க்கு விற்கப்படுகிறது. தினசரி சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய்…
சென்னை சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டரில் பல பதிவுகள்…
சென்னை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முல்லைப் பெரியாறு…
ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் Hoote ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கவுள்ள இந்த செயலி 60 வினாடி ஆடியோக்களை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாதா சாகிப்…
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில், முல்லைப்…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து போலி பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக எழுந்த புகாரைத்…