Category: தமிழ் நாடு

மின்சார ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் மின்சார ரயில்கள் நாளை வழக்கமான வார நாட்கள் கால அட்டவணையின்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் மிக…

2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது

சேலம்: 2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது. இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்ட மன்ற…

தமிழகத்தில் மழை: விழுப்புரம் தடுப்பணை ஓராண்டில் 2-வது முறையாக உடைந்தது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, தொடர் மழை காரணமாக உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓராண்டில் அணை சேதமடைந்தது இது இரண்டாவது…

சென்னை உள்ளிட்ட  9 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு…

95 ஆவது வயதில் பத்ம பூஷன் விருது பெற்ற மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

95 ஆவது வயதில் பத்ம பூஷன் விருது பெற்ற மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தனது 95 ஆவது வயதில் “பத்ம பூஷண்” விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு இருக்கிறார்…

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகு மூலம் பால் விநியோகம்! அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மக்களுக்கு தடையின்றி பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் படகு மூலம் பால் விநியோகம்…

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு மனுத்தாக்கல்…!

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த, சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. 69% இடஒதுக்கீடு…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க படகில் செல்வதுபோல போட்டோ ஷூட் நடத்தி அலப்பறை செய்த அண்ணாமலை! வைரல் வீடியோ…

நானும் ரவுடிதான் என்று திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு செய்யும் காமெடி காட்சியை மிஞ்சும் அளவில், சென்னை வெள்ளத்தில் மக்களை சந்திக்க படகில் செல்வதுபோல போட்டோ ஷூட்…

தி.நகர் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை! ஸ்டாலின் உறுதி…

சென்னை: இரண்டு நாள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடடிவக்கை எடுக்கப்படும் என…

மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அம்மா உணவகத்தை திமுக அரசு விரைவில் மூடிவிடும்…