Category: தமிழ் நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000கோடி ஸ்வாகா! வேலுமணி ஊழலை உறுதிப்படுத்திய அஸ்பையர் சுவாமிநாதன்…

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000கோடி ஸ்வாகா நடைபெற்றுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழலை, அதிமுகவின் முன்னாள் ஐடிவிங் தலைவரான அஸ்பையர்…

கடலூர் – சென்னை – ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் நாளை மதியம் வரை மிக அதிக மழை! வெதர்மேன் அப்டேட்..

சென்னை: சென்னைக்கு அருகில் மேகங்கள் மாறிவிட்டன. கடலூர் – சென்னை – ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் இருந்து நாளை மதியம் வரை மிக அதிக மழை பெய்யும் என…

கனமழை – புயல் எச்சரிக்கை: 75ஆயிரம் போலீசாரை களத்தில் இறக்கிய டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 75ஆயிரம்…

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமர்சையாக…

தமிழக மழை : 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் –  27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

சென்னை தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்குக் கனமழையால் ரெட் அலர்ட் விடப்பட்டு 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

அடுத்த 2 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

சென்னை அடுத்த 2 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான…

மழை நீர்ப் பெருக்கு காரணமாகச் சென்னை மேட்லி சுரங்கப்பாதை மூடல்

சென்னை மழை நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மேட்லி சுரங்கப்பாதை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. சென்னையில் சற்றே நின்றிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. இன்று சென்னை உள்ளிட்ட…

கடும் மழையால் டி என் பி எஸ் சி வாய்மொழி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை கடும் மழை காரணமாக இன்று முதல் நடக்க இருந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய வாய்மொழித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழ்நாடு அரசுப்…

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோவில்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோவில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள்…

உலகில் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100க்கும் அதிகமான தமிழர்கள்

சென்னை அமெரிக்க ஸ்டாம்பர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் உள்ளனர். உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலை…