Category: தமிழ் நாடு

மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு 

சென்னை: மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு, நாளை தமிழகம் வர உள்ளது என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில்…

இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் 

சென்னை: இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மென்பொருளைத் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த…

தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி 

சென்னை: தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. 2022-23 கல்வியாண்டில், திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், எரியூர், ஆலங்குடி,…

2021ம் ஆண்டில் இதுவரை சென்னையில் 351 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது…

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 351 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

காமெடி பீஸாகி போன எடப்பாடி, அண்ணாமலை…

நாடே இந்த மூன்று வேளாண்மைச் சட்டங்களை ஒன்றிணைந்து எதிர்த்த போது, இங்கே முதலமைச்சராக இருந்த எடப்பாடி, “இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது.. இந்தப் போராட்டத்தை…

மத்திய பாஜக அரசை கண்டித்து ஒருவாரம் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: எரிபொருள், சமையல் எண்ணை விலை உயர்வை கட்டுப்படுத்தாத மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவாரம்…

மணலி பகுதியில் வெள்ளநீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மணலி புதுநகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். சென்னை புறநகர் பகுதிகளில்…

‘தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021’ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் 15 நபர்களுக்கு…

பல கோடி மதிப்பிலான காவல்துறை, போக்குவரத்து துறை, சமூக நலத்துறை திட்டப்பணிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும பல கோடி மதிப்பிலான காவல்துறை, போக்குவரத்து துறை, சமூகநலத்துறை தொடர்பாக திட்டப்பணிகள் மற்றும் கட்டிடங்கள், வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு பணிகளை முதலமைச்சர்…

இன்று மாலை 6.00 மணிக்கு போராட்டத்தின்போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ஊர்வலம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: வேளாண் சட்டம் வாபஸ்காக அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் வெற்றி ஊர்வலம் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிலி, விவசாயிகளின் போராட்டத்தின்போது உயிர்நீத்த…