Category: தமிழ் நாடு

ஆறுமுகசாமி ஆணையம் வழக்கு: தேதி குறிப்பிடால் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடால் தீர்ப்பை ஒத்தி வைத்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்…

14ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரூ. 2 ஆக உயர்ந்தது தீப்பெட்டியின் விலை…

சென்னை: தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை இதுவரை ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 14ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரு தீப்பெட்டியின் விலை ரூ. 2 ஆக…

அறநிலையத்துறைக்கு சொந்தமான 1492 கோவில்களில் இருந்து ரூ. 21 கோடி வாடகை வசூல்! சேகர்பாபு…

சென்னை: இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 1492 கோவில்களில் இருந்து ரூ. 21 கோடி வாடகை வசூல் செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். மாநிலம் முழுவதும்…

சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக வெளியேற்றம்! மாநகராட்சி தகவல்..!

சென்னை: சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் 900 கனரக மோட்டார்கள் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், மற்ற பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று…

டிசம்பர் 4 முதல் கமல்ஹாசன் தனது வழக்கமான பணியை மேற்கொள்வார்

உலக நாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று வந்த பின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலை தேறிவருகிறார் என்று…

கோயம்பேடு அருகே தனியார் ஆர்ட்ஸ் காலேஜில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! பேராசிரியர் கைது…

சென்னை: கோயம்பேடு அருகே செயல்பட்டு வரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில், மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில், கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட…

தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல்…

ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ரெனால்ட் நிசான் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில்…

ரூ.21.63 கோடி மதிப்பிலான அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.21.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக முதல்வடர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட…

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு

சென்னை: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் வடிய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வடகிழக்கு…