Category: தமிழ் நாடு

அதிமுக அதிகாரத்தை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடம் இருந்து திரும்ப பெற தேர்தல் ஆணையத்தில் புகார்

டில்லி பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிமுக அதிகாரத்தைத் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் நிர்வாகி புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயலலிதா…

டிசம்பர் 4, 5 இல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்

சென்னை டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் தமிழக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை…

இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா? ⁉

இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா? ⁉ 33 ஏக்கர் (14 லட்சம் சதுர அடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய…

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீர்நிலைகளின் எண்ணிக்கை, வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆகியவற்றைப் பட்டியலிட்டு டிசம்பர் 8 ஆம் தேதிக்குள்…

தமிழகத்தில் புதிய அங்கன்வாடி மையங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை : மத்திய அரசு

டில்லி தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்க அனுமதி வழங்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்கன்வாடி மையங்கள் என்னும் சிறார் காப்பகங்கள்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 117 பேரும் கோவையில் 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 718 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,27,635…

காங்கிரஸ் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – சென்னையில் 1530 பேர் விருப்பு மனு

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட 1530 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்…

செக்ஸ் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா ஜாமீன் மீண்டும் தள்ளுபடி

சென்னை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார்ப் பள்ளி…

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கண்டிப்பு…

சென்னை: நீர்நிலைகளில் அரசு மற்றும் தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்து உள்ளது. இல்லையேல்…

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படிச் செல்வது? இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2கி.மீ…