Category: தமிழ் நாடு

டிசம்பர் 20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி டிசம்பர் 20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதாகத் தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 16 முதல் கொரோனா இரண்டாம்…

தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது… 4 பேர் உயிரிழப்பு…

முப்படை தளபதி பிபின் ராவத் குடும்பத்தினருடன் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விழுந்து நொறுங்கியது. 14 பேர் பயணம் செய்த நிலையில் 4 பேர்…

மின்சார திருத்தச் சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்தச் சட்டம் மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த…

மக்களின் மனம் மயக்கும் ஸ்ரீ மாயக்கூத்தன் ஆலயம்.

மக்களின் மனம் மயக்கும் ஸ்ரீ மாயக்கூத்தன் ஆலயம். நவதிருப்பதிகளில் ஒன்றான அருள்மிகு மாயக்கூத்தர் சுவாமி திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் நான்காவது தலமாகவும் சனிபகவானின் தலமாகவும் நூற்றியெட்டுதிவ்யதேசங்களில்…

நடந்துநரின் செயல் கண்டிக்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: குமரியில் மீன் விற்கும் மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குளச்சல் பேருந்து நிலையத்தில் மகளிருக்கான அரசுப்…

15 மாதங்களுக்குப் பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையம் நாளை திறப்பு

நெல்லை: 15 மாதங்களுக்குப் பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையம் நாளை திறக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிகளுக்காகக் கடந்த 2020 ஆகஸ்ட்டில்…

இன்னும் 10 அமாவாசைக்குள் திமுக ஆட்சி முடியும் : பொள்ளாச்சி ஜெயராமன் ஆரூடம்

கோயம்புத்தூர் இன்னும் 10 அமாவாசைக்குள் திமுக ஆட்சி முடிவடைந்து அதிமுக ஆட்சியை பிடிக்கும் என முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறி உள்ளார். இன்று கோவை ஓசூர்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கும் முறை

சென்னை: கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 இழப்பீடு பெற விண்ணப்பிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசு…

கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் – சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை: கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை…

ஒமைக்ரான்  பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரிசோதனைக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலைத் தடுக்கும் விதமாகத் தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும்…