மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கி உள்ள 2 விருதுகள்
டில்லி மத்திய அரசு தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 2 விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் முதன்மை பெற்று வருகிறது. இதைப் பலரும் பாராட்டிக்…
டில்லி மத்திய அரசு தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 2 விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் முதன்மை பெற்று வருகிறது. இதைப் பலரும் பாராட்டிக்…
சென்னை பிரபல நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்னும் அடைமொழியுடன் விளங்கும் புகழ்பெற்ற நடிகர் ஆவார்.…
திருச்சி இன்று 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது. பூலோக வைகுண்டம்…
சென்னை ஜனவரி 5 முதல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று…
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய்…
சென்னை: கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று தற்போது…
சென்னை: 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் என கிரெடாய் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி கூறினார். நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள்…
குன்னூர்: “நீங்கதான் கடவுள்” என ராணுவ ஹெலிகாபடர் விபத்தின்போது உதவிய மலை கிராம மக்களிள், காவல்துறை, மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய பேசிய…
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோகம் வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள்…