Category: தமிழ் நாடு

தமிழகஅரசு அமைத்துள்ள ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட நாட்டுப்புற கலைபிரச்சாரக் குழுவின் டாஸ்மாக் ‘விழிப்புணர்வு’ – வீடியோ….

தமிழகஅரசு அமைத்துள்ள ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட நாட்டுப்புற கலைபிரச்சாரக் குழுவின் ‘டாஸ்மாக் விழிப்புணர்வு’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கும் வகையில்…

சிறப்பு பேருந்துகள், ரயில்கள் .. பின்னாடி மேட்டர் இவ்ளோதான்…

சிறப்பு பேருந்துகள், ரயில்கள் .. பின்னாடி மேட்டர் இவ்ளோதான்…. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இம்முறை பொங்கலுக்கு தமிழக அரசு 33, 477…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழு! அப்போலோ வழக்குகளை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவினரை நியமிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக…

ஆதிராவிட பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100கோடி, ஹாஸ்டல் மாணாக்கர்களின் உறைவிட கட்டணம் ரூ.400ஆக உயர்வு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தும், கல்வி நிலையங்களுடன் இணைந்து விடுதிகளில் தங்கிப்…

கடும் குளிரில் தவிக்கும் சென்னை : மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை

சென்னை தற்போது சென்னையில் 20 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக உள்ள குளிர் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாகக் கனமழை பெய்து…

ரூ.3 கோடி மோசடி : தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படை

விருதுநகர் ரூ.3 கோடி மோசடி செய்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படைகள் தேடி வருகின்றன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரின்…

அதிமுக உட்கட்சி தேர்தல் : கடலூரில் கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம்

கடலூர் அதிமுக உட்கட்சி தேர்தல் பணிகளின் போது கடலூரில் நடந்த கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சமீபத்தில் கடலூர் மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு,…

பெண்கள் கையில் நாளைய நீதித்துறை : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

விழுப்புரம் பெண்கள் கையில் நாளைய நீதித்துறை உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கூறி உள்ளார். நேற்று விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவியருக்குப்…

திருப்பாவை –ஆறாம் பாடல்

திருப்பாவை –ஆறாம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர்…

அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார்

மதுரை: அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 75. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த இளசை சுந்தரம், மதுரை…