Category: தமிழ் நாடு

டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா…

400KV மின்சாரத்தை Off செய்யாமல் பணிபுரிந்த தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் – வீடியோ…

சென்னை: 400KV (4,00,000 Volts) மின்சாரத்தை Off செய்யாமல் தகுந்த கவச உடையுடன் உயர்மின் கோபுரத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் பணிபுரிந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி…

மின்னணு தகவல் (Dash Board) பலகையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

சென்னை: மின்னணு தகவல் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வரின் அலுவலக அறையில் இருந்தே அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் மீதான நடவடிக்கையை கண்காணிக்க ஏற்பாடு…

பேரறிவாளனைத் தொடர்ந்து நளினிக்கும் ஒரு மாதம் பரோல்! தமிழகஅரசு முடிவு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள்…

‘மஞ்சள் பை’ என்பது அவமானமல்ல; சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம்! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: மஞ்சப்பை என்பது அவமானமல்ல; சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம் என மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை…

7-வது நினைவு தினம்: தனிப்பாதை கண்ட ஜாம்பவான்..

தனிப்பாதை கண்ட ஜாம்பவான்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு வழக்கமான பாணியை உதறித் தள்ளி விட்டு மாற்றிப் போட்டு ஆடுவதில் போடுவதில் கில்லாடி…

மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கும்! முதல்வர் பொம்மை நம்பிக்கை…

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கும் என கர்நாடக முதல்வர் பசவராட்ஜ பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார். காவிரி நீர் தொடர்பாக உச்சநீதி…

தேசிய விவசாயிகள் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமை என தெரிவித்து உள்ளார். “உலகத்தவர்க்கு…

சென்னையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி பிளாஸ்டிக் பைகளை புறக்கணித்து துணிப்பைகளின்…

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்…

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி உதவி பொறியாளர் மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்படாத…