Category: தமிழ் நாடு

பிரதமரின் தமிழக பயணத் திட்டம் ரத்தானதாக தகவல்…

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் புதியதாக திறக்கப்பட உள்ள 11…

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் ரூ.97.01 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள்! முதல்வர் ஸ்டாலின் திறப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.97.01 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு…

முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி

சென்னை: முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த…

ஞாயிறு முழு ஊரடங்கு: வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது – நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா…

முக கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம்- தெற்கு ரயில்வே 

சென்னை: முக கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வியாழக் கிழமை முதல்…

பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்…

அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் – சவுமியா சுவாமிநாதன்

சென்னை: அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அவர் வெளியிட்டுள்ள…

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. 1,000: அரசாணை வெளியீடு

சென்னை: ஒரு யூனிட் ஆற்று மணலுக்கு அடிப்படை விலையாக ரூ. 1,000 நிர்ணயித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து…

தமிழ்நாட்டில் மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள்! அமைச்சர் துரைமுருகன் வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் மணல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அதுபோல அரசியல்வாதிகளாலும்,…

உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் உள்பட 9 பேருக்கு கொரோனா…

மதுரை: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பணியாற்றி வரும் நீதிபதிகள் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் குடியிருக்கும் அனைவருக்கும்…