Category: தமிழ் நாடு

அரசின் பொங்கல் தொகுப்பு புளியில் ‘பல்லி’! காவல்துறையின் மிரட்டலால் ஒருவர் தற்கொலை….

திருத்தணி: தமிழகஅரசு வழங்கிய பொங்கலி பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது தொடர்பாக, புகார் அளித்த முதியவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை மிரட்டியதை…

கரும்பின் ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குக! அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்…

சென்னை: கரும்பின் ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய,…

பொங்கல் தினத்தன்று நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்க வேண்டும்! பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து முதல்வர் வேண்டுகோள்…

சென்னை: பொங்கல் தினத்தன்று நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்க வேண்டும், இனிய பொங்கல்- தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர் திருநாளிலும்…

பக்தர்களின்றி பழனியில் தைப்பூச திருவிழா கொடியேறியது….

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேறியது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், பல்வேறு…

தமிழகத்தின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!

டெல்லி : தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். கடந்த அதிமுக ஆட்சி…

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்

சென்னை டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் கருத்துக்கு ஆபாசமாகப் பின்னூட்டம் இட்டதற்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி உள்ளார். கடந்த 5 ஆம் தேதி அன்று வளர்ச்சி…

திருப்பாவை –28 ஆம் பாடல்

திருப்பாவை –28 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

திருவாழி-திருநகரி கோயில்கள்

திருவாழி-திருநகரி கோயில்கள் திருவாழி-திருநகரி கோயில்கள் (Thiruvali – Thirunagari Temples) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்ட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதி மூடப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல்வேறு விடுதிகள் உள்ளன.…

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிர் 50% ஒதுக்கீடு ரத்து : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிருக்கு அரசின் 50% ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்துள்ளது பிரபாகரன் என்பவர் சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான வார்டுகளை…