அரசின் பொங்கல் தொகுப்பு புளியில் ‘பல்லி’! காவல்துறையின் மிரட்டலால் ஒருவர் தற்கொலை….
திருத்தணி: தமிழகஅரசு வழங்கிய பொங்கலி பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது தொடர்பாக, புகார் அளித்த முதியவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை மிரட்டியதை…