Category: தமிழ் நாடு

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு!

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் ஓய்கிறது…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமனை இன்றுடன் விலகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர்…

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை வரும் 23ல் விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு 

மதுரை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு…

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். கடந்த…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி…

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து…

பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரம்: நிறுவனங்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு…

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டது, தமிழக மக்களிடையே அதிருப்தி எழுந்த நிலையில், அந்த பொருட்களை நிறுவனங்கள் மற்றும் அதற்குசு உடந்தையாக இருந்த அலுவலர்கள்…

23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை…

கோவை ஹாஜி ஜே.முகம்மதுரஃபிக்கு கோட்டை அமீர் விருது – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கோவை ஹாஜி ஜே.முகம்மதுரஃபிக்கு கோட்டை அமீர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த ’கோட்டை அமீர்’…

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. முந்தைய அதிமுக ஆட்சி…

அரியலூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம்

டெல்லி: மதம்மாற வலியுறுத்தியதால் அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக எழுந்துள்ள விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தலையிட்டு உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக டி.ஜி.பி-க்கு…