Category: தமிழ் நாடு

தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி…

சென்னை: தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? என்பது குறித்து 31ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. காவலர் – பொதுமக்களுக்கிடையேயான…

கும்பாபிஷேகம் நடைபெற்ற வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!

சென்னை: நேற்று பக்தர்களின்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தகர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல்…

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு! அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா…

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள்…

நாகை: இலங்கை கடற்கொள்ளையர்களால் 3 மீனவர்கள் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

அடுக்குமாடி குடியிருப்பாக மாறப்போகும் அடையார் கேட் ஹோட்டல்…

சென்னையின் பழமைமிகு அடையாளங்களில் ஒன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை மற்றும் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் உள்ள ‘அடையார் கேட்’ ஹோட்டல். 1970 ம் ஆண்டில் 5 நட்சத்திர…

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட புஷ்பவனம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி…

நாகை: இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச்…

80 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த சேலம் வாலிபர்கள்மீது குண்டாஸ் பாய்ந்தது…

சேலம்: சேலம் அருகே தோட்டத்தில் இருந்த 80 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சேலம் வாலிபர்கள் 2 பேர் மீது குண்டாஸ்…

நீதிமன்ற விசாரணையை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த விசாரணையை தொடர்ந்து நகர்ப்புற ள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும்…

மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்-2 மாணவி தற்கொலை? மாவட்ட நீதிபதியிடம் பெற்றோர் வாக்குமூலம்…

தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பள்ளியில் மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாணவியின் சித்தி…

கொரோனா கட்டுப்பாட்டால் அனுமதி மறுப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜெபக்கூட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள்…

காரைக்கால்: கொரோனா பரவலால் மதக்கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன்பு ஜெபக்கூட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்த…