கல்லூரிகள் திறந்தாலும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்! அமைச்சர் பொன்முடி விளக்கம்…
சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ந்தேதி முதல் பள்ளிக்கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வழியே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை…