Category: தமிழ் நாடு

ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி வழக்கு 2ஆம் கட்ட விசாரணை

விருதுநகர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி மோசடி வழக்கில் 2 ஆம் கட்ட விசாரணை நேற்று நடந்தது. முந்தைய அதிமுக அரசில் பால்வளத்துறை…

அருள்மிகு நாகநாதர் திருக்கோவில், நயினார் கோவில் .(பரிகார தலம்)

அருள்மிகு நாகநாதர் திருக்கோவில், நயினார் கோவில் .(பரிகார தலம்) மூலவர் :: நாகநாதர்., அன்னை: சவுந்தர்யநாயகி. தீர்த்தம்: வாசுகி தீர்த்தம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது.…

தஞ்சை மாணவி தற்கொலை :  குழந்தையைத்  தற்கொலைக்குத் தூண்டியதாக சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை சிபிஐ தஞ்சை மாணவி தற்கொலை குறித்து குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகா வழக்குப் பதிந்துள்ளது, தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது…

ஏபிவிபியால் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு முற்றுகை போராட்டம்! கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி, தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறை கைது செய்து…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 19ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள்…

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தகோரி மனு! மனுதாருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதி மன்றம்…

சென்னை: சென்னை மாநகராட்சி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சென்னை…

கணிதம், சமூக அறிவியலைத் தொடர்ந்து இயற்பியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானது!

திருவண்ணாமலை: 10 மற்றும் 12ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் முன்னதாகவே வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைகிறார் இளையராஜா ?

அண்ணாத்த திரைப்படத்திற்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 169 படம் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க…

பொதுமக்கள் கூறும் ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படும்! டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசு புதிய தகவல்…

சென்னை: டாஸ்மாக் கடைகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கூறும் ஆட்சேபங்களை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு 19ந்தேதி விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு…