Category: தமிழ் நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பள்ளி, கல்லூரிகளுக்கு 18, 19-ம் தேதிகள் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வரும், 18, 19-ம் தேதிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளி, கல்லூரிகள் வாக்குச்சாவடி மையங்களாக இருப்பதால் விடுமுறை…

திருவள்ளூர் ஆசிரமத்தில் மாணவி தற்கொலை : நெட்டிசன்கள் கண்டனம்

திருவள்ளூர் திருவள்ளூர் அருகே உள்ள ஆசிரமத்தில் மாணவி தற்கொலை செய்துக் கொண்டது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் எழுப்பி உள்ளனர். திருவள்ளூரில் பூண்டி ஒன்றியம் வெளாத்து கோட்டை என்னும்…

காளையை ஜல்லிக்கட்டில் அடக்குவது போல் சட்டசபையை முடக்க முடியாது : ப சிதம்பரம்

புதுக்கோட்டை காளைகளை ஜல்லிக்கட்டில் அடக்குவது போல் சட்டசபையை யாராலும் முடக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார். தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித்…

ஆபாச பாடல் விவகாரம், : சிம்பு மீதான வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை நடிகர் சிம்புவுக்கு எதிரான ஆபாச பாடல் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு…

பெண்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் : உதயநிதி ஸ்டாலின்

சேலம் பெண்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். தற்போது மாநிலம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித்…

இன்று மாலை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் முடிவு : வெளியாட்கள் வெளியேற உத்தரவு

சென்னை இன்று மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அந்தந்த வார்டுகளில் இருந்து வெளியாட்கள் வெளியேற உத்தரவு இடப்பட்டுள்ளது. வரும் 19 ஆம்…

பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம், புதுக்கோட்டை

பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம், புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.…

மார்ச் 7ல் பொறியியல் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல் கல்லூரி உள்பட அனைத்து…

ஹிஜாப் விவகாரத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து

சென்னை: ஹிஜாப் விவகாரத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசு, கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே சாதி, மத வேறுபாடுகளை தவிர்க்க மதஅடையாள சின்னங்களுடன்…

நின்று நிதானமாக செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு

சென்னை: நின்று நிதானமாக செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு…