Category: தமிழ் நாடு

நாளை வாக்குப்பதிவு: வெளிநபர்கள் தங்குவதை தடுக்க விடுதிகள், மண்டபங்களில் காவல்துறை சோதனை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் முறைகேடுகள் ஏற்படாதவாறு, வெளியூர் நபர்கள் தங்குவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல…

திமுகவுக்குப் பிரசாரம் செய்த வெளிநாட்டவருக்கு மத்திய அரசு நோட்டிஸ்

சென்னை திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ரோமானிய நாட்டை சேர்ந்த நெகொய்டா ஸ்டீபன் மார்லஸுக்கு மத்திய அரசு நோட்டிஸ் விடுத்துள்ளது. ரோமானிய நாட்டை சேர்ந்த நெகோய்டா ஸ்டீபன்…

அதிமுக, பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்  : மதிமுக செயலர் துரை வைகோ

சென்னை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என மதிமுக தலைமைச் செயலர் துரை வைகோ கூறி உள்ளார். நாளை…

பயணிகளைத் தொந்தரவு செய்து பணம் பறிக்கும் மூன்றாம் பாலினத்தவர் : ரயில்வே காவல்துறை எச்சரிக்கை

ஜோலார்ப்பேட்டை ரயிலில் பயணம் செய்வோரைத் தொந்தரவு செய்து பணம் பறிக்கும் மூன்றாம் பாலினத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர்…

அதிமுக பிரமுகர் வீட்டில் அதிரடி ரெய்டு : தேர்தல் அதிகாரிகள் ரூ.1.80 லட்சம் பறிமுதல்

சென்னை சென்னையில் உள்ள ஜெ ஜெ நகரில் அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள…

வார ராசிபலன்: 18.2.2022  முதல் 24.2.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க எடுத்துக்கிட்ட வெகுகால முயற்சிகள் அவ்வளவும் அதிரடியாப் பணத்தைப் பல மடங்கு கொண்டு வரப்போகிறதுங்க. பணம் பல வழிகளில் வந்தாலும் நல்வழியில் மட்டும் செலவு செய்து…

கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்

கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில் மிருகங்கள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில்…

நாளை வெளியாகிறது குரூப்-2 தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், மொத்தம்…

கீழடியில் தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு

மதுரை: கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி,…

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இரு நாட்டினருக்கும் அனுமதி இல்லை

கொழும்பு இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்குக் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தற்போது இலங்கைக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அது ஒரு காலத்தில்…