தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்ட ஆவடியில் திமுக அமோக வெற்றி
சென்னை தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்ட ஆவடியில் திமுக 35 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. தற்போது நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில் சென்னை புறநகரில்…
சென்னை தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்ட ஆவடியில் திமுக 35 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. தற்போது நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில் சென்னை புறநகரில்…
கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் சென்றால் 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது இக்கோயில். 1000 ஆண்டுகள் பழமையானது…
சென்னை: 3வது பெரிய கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நகர்ப்புற…
கடலூர்: வாக்கு எண்னும் போது இயந்திரம் பழுது – கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
சென்னை திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதால் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார். கடந்த பிப்ரவரி…
சென்னை சென்னை மயிலாப்பூர் கிளப் அறநிலையத்துறைக்கு ரூ.4 கோடி வாடகை பாக்கி வைத்திருந்ததால் அந்த கட்டிடத்துக்குப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மனைகளில்…
சாத்தூர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி தேர்தலில் தனது மனைவி தோல்வி அடைந்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்…
கமுதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அதிமுக மகளிர் அணி தலைவியைத் தோற்கடித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பேரூராட்சியில் இரண்டாவது வார்டில்…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 4 இடங்களில் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே…
சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி திமுகவின் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். நடந்து முடிந்த நகர்ப்புற…