Category: தமிழ் நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் வந்தடைவார்கள்…

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டு!

விருத்தாசலம்: சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டுப்போயுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையானது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்.…

பிளாஸ்டிக் தடையை முதலில் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்துங்கள்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பிளாஸ்டிக் தடையை முதலில் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்…

69-வது பிறந்த நாள்: அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாயையொட்டி, இன்று காலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை…

இன்று மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை – தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் இன்று காலை அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செய்கிறார். பின்னர்…

இன்று மகா சிவராத்திரி விழா திட்டமிட்டபடி நடக்கும் : அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை இன்று மாலை முதல் நாளை காலை வரை மயிலை கபாலி கோவிலில் திட்டமிட்டபடி மகா சிவராத்திரி விழா நடக்கும் என அமைச்சர் சேகர் பானு கூறியுள்ளார்.…

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் – ஆரல்வாய்மொழி 

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் – ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும்…

மஹாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருட்களால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்?

மஹாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருட்களால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்? மஹாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக…

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு…

உங்களில் ஒருவன்… நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற தன் வரலாற்றுப் புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் நடைபெற்ற விழாவில்…