Category: தமிழ் நாடு

இன்று நகர்ப்புற உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு

சென்னை இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்கின்றனர். பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்,…

சென்னை உள்பட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் புதிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு!

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர். சென்னையில், மாநகராட்சி…

திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் என்னென்ன தெரியுமா?

திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் என்னென்ன தெரியுமா? திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் பற்றிய பதிவு அகோபிலம் என்றால் பானகம்! இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை…

திருவண்ணாமலை : சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள்

திருவண்ணாமலை இன்று திருவண்ணாமலை உள்ளிட்ட பல தலங்களில் சிவராத்திரி விழா மரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது இன்று நாடெங்கும் உள்ள அனைத்து சிவ தலங்களிலும் சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில்…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியம் : ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியின் கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயம்…

சாயல்குடி: ராமநாதபுரம் அருகே சாயல்குடி அரசு பள்ளியின் கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகிறது…

சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பான அறிவிப்பை…

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க! உக்ரைன் தமிழ் மாணவர் – வீடியோ

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க என உக்ரைனில் உள்ள தமிழக மாணவர் ஒருவர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. உக்ரைன் மீதான…

உக்ரைனில் 2223 பேர் சிக்கியுள்ளனர்: தமிழர்களை மீட்க மத்தியஅரசுக்கு தமிழகஅரசு வலியுறுத்தல்

சென்னை: உக்ரைனில் தமிழகத்தை சேர்ந்த 2223 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை விரைந்து மீட்க மத்தியஅரசை தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் நாடு மீது ரஷியா வான்வழி தாக்குதல்…

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருடு போன மயில் சிலை தெப்பக்குளத்தில் புதைப்பு! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருடு போன மயில் சிலை தெப்பக்குளத்தில் புதைக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள சிவன்…