Category: தமிழ் நாடு

“ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை” : விசாரணை ஆணையத்தில் விளக்கமளித்த ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018 ம் ஆண்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து அதை…

தென்தமிழகம் உள்பட 11 மாவட்டங்களில் நாளை இடியுடன் மழை பெய்யும்! வானிலை மையம் தகவல்…

சென்னை: தென்தமிழகம் உள்பட 11 மாவட்டங்களில் நாளை இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல சுழற்சியால் இடி மின்னலுடன்…

தி.மு.க. சூலூர் தொழிற்சங்க செயலாளர் குறித்து அவதூறு! முதல்வர் எடப்பாடிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கோவை சூலூர் தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் குறித்து அவதூறு பேசியதாக முதல்வர் எடப்பாடி மீது தொடரப்பட்ட அவதுறு வழக்கில் முதல்வர் பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்…

ஒரே மருந்து ஒரே நிறுவனம் விலை மட்டும் மூன்று விதமா ? தன்னிச்சையான நடவடிக்கையை கைவிட கோரி மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

நாடு முழுதும் கொரோனா தாண்டவமாடிக் கொண்டிருக்கும் வேலையில் மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த ஒரு தலைவரும் மக்கள் துயரப்படும் நேரத்தில் விலையை உயர்த்தி அவர்களை வதைக்க அனுமதிக்க…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்! உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக திறக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மதத்தியஅரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவல்…

“நாம் அனுபவிக்கும் துயரத்திற்கு நாம் செய்த பாவமே காரணம்” : கிரன் பேடி சர்ச்சை டிவீட்

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உலகவில் தினசரி தொற்று இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. மாஸ்க் முதல், தடுப்பூசி வரை அனைத்து உள்கட்டமைப்பு இருந்தும் அதை நிர்வகிக்க…

தமிழக கொரோனா பரவல் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திவரும் தலைமைச்செயலாளர்..! முடிவு எடுக்க முடியாமல் திணறல்?

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

6 வயது சிறுமி நரபலி முடிவு… கொடூரமான ஈரோடு பெற்றோர்…

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் 44 வயது ரமேஷ். ரஞ்சிதா என்ற பெண்ணை மணந்து இரு குழந்தைகள் பெற்ற இவர், அடுத்ததாக இந்துமதி என்பவரை இரண்டாவதாக…

கோவை உக்கடம் பகுதியில் ரூ1.80 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்! 2 பேர் கைது…

கோவை: கேரளாவில் ரூ.2000 நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பாக கோவையில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 கோடி மதிப்பிலான கள்ளக்நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்

விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…