கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை தடை
சேலம் சேலம் மாவட்ட கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா அச்சத்தால் வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்…
சேலம் சேலம் மாவட்ட கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா அச்சத்தால் வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்…
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்…
பெங்களூரு: மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது, அவர் தனது ஆதரவாளர்களை பார்த்து…
சேலம்: தமிழகம் முழுவதும் 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று…
சிதம்பரம்: கூடுதல் கல்விக்கட்டணத்தை ரத்து செய்யக்கோரி 40நாட்களுக்கும் மேலாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு…
சென்னை: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி நீட்டிப்பு குறித்து தமிழகஅரசிடம் கவர்னர் ஆலோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் , கல்லூரி முதலாமாண்டு மற்றும்…
புதுச்சேரி: தொடர் போராட்டத்தினாலேயே 17 கோப்புகளுக்கு கிரண்பேடி அனுமதி வழங்கியுள்ளார் என மாநில முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு, புதுச்சேரி…
சசிகலா வரும் 27ந்தேதி 4 ஆண்டு சிறைத்தண்டனை முடித்து, பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் என கூறி,…
ஈரோடு: வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 19ந்தேதி முதல், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு…
பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆனால், தொடர் சிகிச்சைக்காக இன்னும் 4 நாட்கள் மருத்துவ மனையில் இருக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது என…