Category: தமிழ் நாடு

வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்: கொரோனாவின் கோரம் குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உருக்கம்…

சென்னை: வரும் வரை தெரியாது இழப்பின் கோரம் என கொரோனாவின் கோர தாண்டவத்தை தனது இளம் மனைவியை பறிகொடுத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உருக்கமாக பொதுமக்களுக்கு வேண்டுகோள்…

யாஷ் புயல்: சென்னை ரயில்கள் உள்பட 25 ரயில்கள் இன்றுமுதல் ரத்து…

டெல்லி: வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஷ் புயல் காரணமாக, சென்னை ரயில்கள் உள்பட 25 ரெயில்களை ரத்து செய்துள்ளதாக கிழக்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. ‘மத்திய…

பாலியல் குற்றச்சாட்டு: பி.எஸ்.பி.பி பள்ளி நிர்வாகம் விளக்கம்…

சென்னை: சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக திமுக எம்.பி.கனிமொழி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம்…

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சென்னை பள்ளி ஆசிரியர்…

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் இடுப்பு துண்டுடன் அமர்ந்து பாடம் நடத்துவதும், மாணவிகளின் வாட்ஸப் எண்களுக்கு ஆபாச தகவல் அனுப்புவதையும் வழக்கமாக…

ரூ.6கோடி மோசடியில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் திமுகவுக்கு தாவல்? எடப்பாடி மீதும் குற்றச்சாட்டு…

சென்னை: ரூ.6கோடி மோசடியில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் திமுகவில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு…

சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்! கனிமொழி எம்.பி. டிவிட்

சென்னை: சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டில்…

முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் 10000 காவல்துறையினர்! சென்னை காவல் ஆணையர்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்றுமுதல் முழு ஊரடஙகு கண்காணிப்பு பணியில் 10000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.…

சென்னையில் 2,635 நடமாடும் அங்காடிகள்: வாகனங்கள் மூலம் தெருத்தருவாக காய்கறி பழங்கள் விற்பனை….

சென்னை: தமிழகம் முழுவதும் இன்றுமுதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் போன்றவற்றை அரசே விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு…

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: கொரனோ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என புகார் எண் ஒன்றை தமிழக…

கட்சியினருக்கு அதிமுக எச்சரிக்கை

சென்னை: தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுகவின் அரசியல் பயணம்,…