Category: தமிழ் நாடு

கொரோனா தடுப்புப் பணி: மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும்…

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை

சென்னை: வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும்…

சேலம் எஃகு ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை சேர்க்கும் பணி- அமைச்சர் ஆய்வு

சேலம்: சேலம் எஃகு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது பிளஸ்2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும்! அமைச்சர் அன்பில் மகேஷ் !

திருச்சி: தமிழகத்தில்கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது பிளஸ்2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக…

இந்திய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் காலமானார்… வாழப்பாடி இராம.சுகந்தன் இரங்கல்

சேலம்: இந்திய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினர் – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் காலமானார். அவருக்கு வயது 101. அவரது மறைவுக்கு…

குழந்தைக்கு ‘வேதாந்த்’ என பெயரிட்டு பூரிப்படைந்த துரை தயாநிதி தம்பதியினர்…!

திமுகவில் அரசியல் போட்டி காரணமாக விலகி இருந்த சகோதரர்கள் ஸ்டாலினும் அழகிரியும் தந்தை கருணாநிதி இறந்தப்போது பங்கேற்றார்கள். ஆனால், அவ்வளவு இணக்கம் ஏற்படவில்லை. தேர்தலில் திமுக வெற்றி…

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிய கண்ணப்பனுக்கு புதிய பதவி….

சென்னை: பள்ளிக் கல்வித்துறை பொறுப்பில் இருந்து விலகிய கண்ணப்பனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில கூடுதல் திட்ட இயக்குனராக கண்ணப்பன்…

வைரமுத்து மீதான மீடூ புகார்: ஓஎன்வி விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாக குழு அறிவிப்பு

திருவனந்தபுரம்: தமிழ்க்கவிஞர் வைரத்துக்கு அறிவிக்கப்பட்ட ஓஎன்வி விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாக குழுவினர் அறிவித்து உள்ளனர். வைரமுத்துக்கு விருது அறிவிங்ககப்பட்டுள்ளதற்கு கேரள நடகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,…

லிங்குசாமியின் கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்….!

முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யாரும் கற்பனைக் கூட…

ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் புகார்கள்: சென்னை மாநகர காவல்ஆணையர் தகவல்…

சென்னை: பால சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் புகார்கள் வந்துள்ளதாகவும். அவர் பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர்…