Category: தமிழ் நாடு

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினராக முனைவர் மு.இராமசுவாமி நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினராக முனைவர் மு.இராமசுவாமி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின்…

70-தை தொடுகிறார், ‘எவர்கிரீன் தேவா’ ..

70-தை தொடுகிறார், ‘எவர்கிரீன் தேவா’ .. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு ரஜினி பவர்ஃபுல்லாக நடிப்பை வெளிப்படுத்திய முக்கிய படங்களில் ஒன்று, தளபதி.…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 2022ல் அமல், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு! பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி2022ல் இருந்து வழங்கப்படும் என்றும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாகவும், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து…

பக்தர்கள் இல்லாமல் நடந்து வரும் வேளாங்கண்ணி தேர்த் திருவிழா

வேளாங்கண்ணி பக்தர்கள் யாரும் இல்லாமல் வேளாங்கண்ணி மாதா கோவில் தேர்த் திருவிழா நடந்து வருகிறது. தமிழகத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்,…

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி மின்னல், மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில்…

பழமுதிர்சோலை முருகனின் கதை தெரியுமா?….

பழமுதிர்சோலை முருகனின் கதை தெரியுமா?. பழமுதிர்சோலை என்பது முருகப் பெருமானின் அறுபடைகளில் ஆறாவது வீடாகும்.மதுரை மாநகரின் அருகில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இங்கு கோவிலின் வரலாறு காண்போம், ஒரு…

கர்ப்பிணி ஊழியரை ஆசியுடன் விடுமுறைக்கு அனுப்பி வைத்த அரசு அலுவலகம் : பெண் ஆட்சியர் பெருமிதம்

கோவை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணி ஊழியரை சக ஊழியர்கள் ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்துள்ளனர். சாதாரணமாக ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது அவருடைய…

கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம்! தமிழகஅரசு மீது அதிருப்தி தெரிவித்த உயர்நீதி மன்றம்

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியதுடன், நீதிமன்ற உத்தரவை தமிழகஅரசு மதிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது.…

கோவில்களில் மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்ற தமிழகஅரசின் அறிவிப்புக்கு பக்தர்களிடையே வரவேற்பு…

சென்னை: தமிழக சட்டபேரவையில் , இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட, அறநிலையத் துறை சார்பில் கோவில்களில் மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள்…

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 10ந்தேதி முதல் 3 நாள் விடுமுறை! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும்10ந்தேதி முதல் 3 நாள் விடுமுறை விடப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அதன்படி, 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுகிறது. தமிழக…