Category: தமிழ் நாடு

பொறியியல் சார்நிலைப் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! டி.என்.பி.எஸ்.சி

சென்னை: பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளின் எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் 18-ம் தேதிஒருங்கிணைந்த பொறியியல்…

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு – மணிமண்டபம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன்..

சென்னை: சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி…

கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம், ஆண்களுக்கு திருமண உதவித் தொகை! சட்டப்பேரவையில்அமைச்சர் சிவசங்கர் அசத்தல் அறிவிப்பு

சென்னை: கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம், ஆண்களுக்கு திருமண உதவித் தொகை உள்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று பிற்பட்டோர்…

சின்னப்பா தேவர் 43வது நினைவு தினம் இன்று…

சின்னப்பா தேவர் 43வது நினைவு தினம் இன்று… நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… “அவர்தான் ப்ரொட்யூசர்.. ஓவரா போட்டு பொளக்காதீங்க வாத்யாரே” எம்ஜிஆர்…

சசிகலாவை நெருக்கும் மோடி அரசு: பையனூர் பங்களா உள்பட ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்…

சென்னை: சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களா உள்பட ரூ.100 கோடி சொத்துக்களை மத்தியஅரசின் வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில்…

அறநிலையத்துறை சார்பில் 10 உள்பட 21 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 21 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும், இதில் 10 கல்லூரிகள் அறநிலையத்துறையின் சார்பில் தொடங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர்…

விநாயகர் சதுர்த்தி தடை: தமிழகஅரசின் உத்தரவில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: விநாயகர் சதுர்த்தி தடை தொடர்பான தமிழகஅரசின் உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கணபதி என்பவர், விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில்…

தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’, சாதி வேறுபாடற்ற மயானங்களுக்கு ரூ.10 லட்சம்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்குதல், சாதி வேறுபாடற்ற மயனாங்கள் உள்ள சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் உள்பட அறிவிப்புகளை…

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பு! தமிழகஅரசு

சென்னை: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில், மானிய கோரிக்கைகள் மீதான…

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க…