Category: தமிழ் நாடு

நாளை விநாயகர் சதுர்த்தி: இபிஸ், ஓபிஎஸ், டிடிவி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உள்பட தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், முன்னாள் முதல்வர் இபிஸ், முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன, புதுச்சேரி ஆளுநர்…

நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் ஐஐடி 3வது ஆண்டாக தேர்வு! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் ஐஐடி தேர்வாகி உள்ளது. தொடர்ந்து 3 வது ஆண்டாக முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது. இந்த தகவலை மத்திய கல்வி…

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் எப்போது நேரலை செய்யப்படும்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…

சென்னை: செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பேரவை கூடும்போது நேரலை ஒளிபரப்பு செய்ய உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில்…

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – கடைகள் அடைத்தபிறகு மது விற்பனை! அமைச்சர் செந்தில் பாலாஜி…

சென்னை: ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், கடைகள் அடைத்தபிறகு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்…

பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு: 14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை !

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து பள்ளி மாணாக்கர்கள், ஆசிரியர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்தும், கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும்…

நாளை விநாயகர் சதுர்த்தி: திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரை தரிச்சிக்க தடை…

சென்னை: நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரை தரிச்சிக்க தமிழகஅரசு தடை விதித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொது…

மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை அதிபர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம்! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை நடத்துபவர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், தமிழர் பண்பாட்டு அடையாளங்களை உலகெங்கிலும்…

தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்! சட்டப்பேரவையில் முதல்வர்ஸ்டாலின் மசோதாவை தாக்கல்!

சென்னை: தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை, சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர்,…

விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது! உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு…

மதுரை: விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய இந்து முன்னணியினர் வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்ற…

3200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றவர்களாக தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கான கரிமப் பகுப்பாய்வு சான்றிதழ்….

சென்னை: 3200 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது கி.மு.க ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக சங்க காலத் தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கான கரிமப் பகுப்பாய்வு (கார்பன் டேட்டிங்) சான்றிதழ்…