Category: தமிழ் நாடு

கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளிப்பு…

கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணி ஊழியர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, முதல்வர் நிவாரண நிதிக்கு…

விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள தி.நகர் பத்மா சோஷாத்திரி பள்ளி இடிக்கப்படுமா?

சென்னை: கே.கே.நகர் பத்மாசேஷாத்திரி பள்ளி நிர்வாகம் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் பத்மாசேஷாத்ரி பள்ளியின் கட்டிடங்கள் அனுமதி பெறாமல்…

ஆலமர விழுதுகளாக தமிழகத்தில் படர்ந்துள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் குடும்பத்தினர்…

நெட்டிசன் Krishna Kumar L post தமிழகத்தில் ஆலமரக் விழுதுகளாக பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்தை குடும்பத்தினர் படந்ந்துள்ளனர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பத்மா சேஷாத்தி…

கொரோனா: பெஃப்சி முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் காலமானார்…

சென்னை: தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கமான பெஃப்சியின் முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 4900 டன் காய்கறி, பழங்கள் விற்பனை! சென்னையில் எத்தனை டன் தெரியுமா?

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நேற்று (மே 24) முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தமிழகஅரசின் வேளாண்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள்…

மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் தொடர் அழுத்தம் – மாநிலத்தின் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் ஆக உயர்வு…

சென்னை: மாநிலத்தின் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக…

அத்திவாசிய பொருட்கள் விநியோகம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கு காலக்கட்டத்தின்போது, பொதுமக்களுக்கு அத்திவாசிய பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அரசு உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் 24ந்தேதி…

சென்னையில் புறநகர் ரயில் சேவை 25சதவிகிதம் குறைப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள சென்னையில் புறநகர் ரயில் சேவையை இன்றுமுதல் (செவ்வாய்க்கிழமை) மேலும் 25 சதவிகித சேவையை குறைக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே…

பாலியல் தொல்லை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைப்பு…

சென்னை: பிரபல பள்ளியான பத்ம சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க…

திருச்சியைப் போல சென்னையிலும் நடமாடும் வண்டிகளில் விலை பட்டியலுடன் காய்கறி விற்பனை செய்யப்படுமா?

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகளின்படி தமிழக நகரங்களில் நடமாடும் காய்கறி விற்பனை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஆனால், விலை விவரம் ஏ ரியாவுக்கு ஏரியா…