Category: தமிழ் நாடு

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை,…

உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மநீமவுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள 9…

சென்னை அசோக் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து 

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வெளிப்புற மதில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகர்…

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,…

கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னையில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 1600 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா 2…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : மதிமுக, அமமுக சின்னம் ஒதுக்கீடு

சென்னை தமிழகத்தில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக ஊராட்சி தேர்தலில் மதிமுக அமமுகவுக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,…

தாய் – தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு

சென்னை தனது தாய் ஷோபா மற்றும் தந்தை சந்திரசேகருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்ற ஆண்டு, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்…

சாகித்ய அகாதமி விருது பெறும் முனைவர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்ய அகாதமி விருது பெறும் முனைவர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டில் சிறந்த எழுத்தாளர்கள் சிறந்த இந்திய…

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு – திருவேற்காடு  நகராட்சி ஆணையர்

சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் என்று திருவேற்காடு நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 24 இடங்களில் கொரோனா…

தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்த வழக்கு: தி.நகர் சத்யாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிக்கை 

சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்த வழக்கில் தி.நகர் சத்யாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு…