Category: தமிழ் நாடு

ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை…

சென்னை ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 7300 பேரில்…

ஆஸ்கர் விழாவில் கிரிஸ் ராக்குக்கு அறைவிட்ட வில் ஸ்மித்… ஈஷா மையத்தில் சத்குருவை காண இந்தியா வருகை…

‘கிங் ரிச்சர்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற வில் ஸ்மித் இந்தியா வந்திருக்கிறார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் மனைவியின்…

9,999 ராதிகாக்கள் தேவை! தமிழர்கள் கவனிக்க!

தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் ராதிகா சரத்குமார். ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கும் அவருக்கு, தொழிற்துறையில் செய்த சாதனைகளுக்காக…

கல்லணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூன்று முக்கிய கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம்

உலகின் மிகப் பழமையான பாசன அமைப்புகளில் ஒன்றான இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, மற்றும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் ஏரி…

அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம்

புதுச்சேரி: அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம் அடைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வந்தடைந்தார். அவரை,…

அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை -மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டம்…

தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நெல்லையில் அபராதம் விதித்தற்காக பெண் உதவி காவல் ஆய்வாளர் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய…

அதிமுக ஆட்சியல் பத்திரப்பதிவு துறையில் முறைகேடு

சென்னை: அதிமுக ஆட்சியல் பத்திரப்பதிவு துறையில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பத்திரப்பதிவுகளில் 10% அளவிற்கு வழிகாட்டி மதிப்பை குறைத்து முத்திரைத்தாள்…

செங்காடு ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…

கொரோனா தடுப்பு: முதலமைச்சர் நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு, நாள் படிப்படியாக அதிகரித்து வருகிறது.…