Category: சேலம் மாவட்ட செய்திகள்

5ஆயிரம் ரூபாய் கட்டுனா ரூ.6 லட்சம்! கிருஷ்ணகிரி அருகே கிராம மக்களை ஏமாற்றிய பலே பாஜக பெண் நிர்வாகி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாஜக பெண் நிர்வாகி ஒருவர், அந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் ரூ.5ஆயிரம் கட்டினால் மோடி ரூ.6 லட்சம் தருவார் என்று கூறி…

தென்பெண்ணையாறு திட்டம்: 5மாவட்ட தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! திமுக அறிவிப்பு

சென்னை: தென்பெண்ணையாறு குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தவறிய தமிழக அரசை…

நீர் வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி

மேட்டூர்: கா்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக…

உள்ளாட்சி தேர்தலில் தீயாக பணியாற்ற வேண்டும்! கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று சேலம் அருகே ஓமலூரில் இன்று காலை நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தினார்.…

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை! அரசு கைவிட ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். சேலத்தில் அமைந்துள்ள…

நடப்பாண்டில் 4-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில்…

சேலம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200-க்கு பதில் ரூ.500! பொதுமக்கள் வியப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது, ரூ.200-க்கு பதில் ரூ.500 வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர்…

இந்துக்கடவுள் படங்கள் எரிப்பு: கிருஷ்ணகிரி கிறிஸ்தவ மதபோதகர் கைது!

கிருஷ்ணகிரி: இந்து மதத்தைச் சேர்ந்த கடவுள்களின் படங்களை எரித்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜான் பிரிட்டோ என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்…

சேலம் கால்நடை பூங்காவில் கால்நடை மருத்துவக்கல்லூரி! அமைச்சர் தகவல்

சென்னை: சேலத்தில் 900ஏக்கரில் அமைய உள்ள கால் நடைப் பூங்காவில் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சேலம் தலைவாசலில்…

சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர்…