Category: சேலம் மாவட்ட செய்திகள்

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை! அரசு கைவிட ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில், யுஜிசி விதிகளுக்கு மாறாக, பேராசிரியர்கள் நியமனம், ஊழியர்களுக்கு விதிமுறை மீறி…

நடப்பாண்டில் 4-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரியில் அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால்,,…

சேலம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200-க்கு பதில் ரூ.500! பொதுமக்கள் வியப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது, ரூ.200-க்கு பதில் ரூ.500 வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒருவர் பணம் எடுக்கச்…

இந்துக்கடவுள் படங்கள் எரிப்பு: கிருஷ்ணகிரி கிறிஸ்தவ மதபோதகர் கைது!

கிருஷ்ணகிரி: இந்து மதத்தைச் சேர்ந்த கடவுள்களின் படங்களை எரித்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜான் பிரிட்டோ என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் எஸ்.குருபட்டியில் பெந்தகோஸ்தே சபையை நடத்தி வரும் மதபோதகரான ஜான் பிரிட்டோ என்பவர்,  கடந்த…

சேலம் கால்நடை பூங்காவில் கால்நடை மருத்துவக்கல்லூரி! அமைச்சர் தகவல்

சென்னை: சேலத்தில் 900ஏக்கரில் அமைய உள்ள கால் நடைப் பூங்காவில் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே சட்டமன்றத்தில்…

சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: சேலம் தலைவாசலில் 900ஏக்கரில் கால் நடைப்பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா…

145அடி உயரம்: வாழப்பாடி அருகே அமைக்கப்பட்டு வரும் உலகின் உயரமான முருகன் சிலை!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்ட வருகிறது. சுமார் 145 உயரமுள்ள இந்த முருகன் சிலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கும்பாபிஷேகம்  நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பக்தர்களிடையே பெரும்…

நவம்பர்-1: இன்று ‘சேலம் தினம்’

நவம்பர் 1ந்தேதியான இன்று சேலம் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகஅரசு இந்த ஆண்டு முதல் நவம்பர் 1ந்தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்துள்ள நிலையில், சேலம் தினம்  1866ம் ஆண்டு முதலே கொண்டாடப்பட்டு வருகிறது. 1866 ஆம் ஆண்டு சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. நாளை…

கனமழை காரணமாக நாமக்கல் அருகே தரை பாலம் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு!

சேலம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள தரைபாலம் மூழ்கியது. தொடர் மற்றும் கனத்த மழை காரணமாக அங்குள்ள  திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராசிபுரம்…

சேலம் நாம மலையில் திருமண் ( நாமம்) புதுப்பிக்கும் வைபவம்..!

நெட்டிசன்: Esan D Ezhil Vizhiyan முகநூல் பதிவு சேலம் நாமமலையில் திருமண் ( நாமம்) புதுப்பிக்கும் வைபவம்.. இன்று நடைபெறுகிறது..! சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள பிரசித்திபெற்ற நாமமலையில் மலையில் வரையப்பட்டுள்ள மிகப்பெரிய திருமண் ( நாமம்)ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மூன்றாம்…