Category: சிறப்பு செய்திகள்

ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கம்… தனிமனிதனின் அதிகாரத்தை பறித்து இந்தியை திணிக்கும் மோடிஅரசின் அடாவடி….

டெல்லி: ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தி கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆதார் அட்டையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்த தமிழ்…

நீட் தேர்வு அமலான பிறகு, தமிழகத்தில் 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர்! ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர் என்பது தகவல் பெறும் உரிமை சட்டப் படி எழுப்பப்பட்ட…

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! அரசியல் ஆட்டத்தை தொடங்குகிறாரா?

சென்னை: நடிகர் விஜய் கடந்த சில நாட்களாக தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அவரது அரசியல் அறிவிப்புக்கு அடித்தளமாக…

வேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு

புற்று நோயைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்து ஒன்றை ஆய்வாளர்கள் ஒரு எதிர்பாராத அரிய இடம் ஒன்றில் இருந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் – அது, தேனீ நஞ்சு.…

கொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு

சென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து சேவை செய்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச்…

தேர்தலுக்கு முன் தடுப்பு மருந்து வெளியிட்டு வெற்றி பெறும் டிரம்பின் திட்டத்தை முறியடித்த அமெரிக்க உணவு & மருந்துகள் கட்டுப்பாட்டு ஏஜென்சி

கோவிட் -19 தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் உணவு மற்றும் மருந்துகள் ஏஜென்சி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் முன், ஏதேனும் பாதுகாப்பு சார்ந்த பக்க விளைவுகள் உள்ளனவா இறுதி முடிவு…

ஃபிஷர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பு மருந்தை நேரிடையாக சோதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பு மருந்தின் நேரடி மதிப்பாய்வு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, ஃபிசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பு மருந்தை ஐரோப்பிய சுகாதார வழிகாட்டுதல்கள் நிறுவனம் பரிசீலித்து…

பா.ஜ. கூட்டணியிலிருந்து விலகிய ஜிஜேஎம் கட்சி – கூர்க்காலாந்து பகுதிகளில் ஆதாயம் பெறுமா திரிணாமுல் காங்கிரஸ்?

பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மேற்குவங்கத்தின் கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) என்ற கட்சி, தற்போது அக்கூட்டணியிலிருந்து விலகியுள்ளதுடன், அடுத்தாண்டு நடைபெறவுள்ள மேற்குவங்க சட்டசபைத்…

ஐபிஎல் போட்டிகளைப் பார்த்தாவது ஐசிசி அமைப்பு திருந்துமா?

ஒரு தனியார் விளையாட்டுத் தொடரில், சாதாரண லீக் போட்டிகளில் வெற்றியை முடிவுசெய்ய, ஒன்றுக்கு இரண்டு சூப்பர் ஓவர்கள் வைக்கப்படுகையில், 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதை ஏன்…

300 ஆண்டுகளுக்கு முந்தையது: இராஜராஜசோழனின் ஆனைமங்கலம் செப்பேட்டை நெதர்லாந்திலிருந்து தமிழகம் கொண்டு வர முயற்சி!

300ஆண்டுகளுக்கு முந்தைய இராஜராஜசோழனின் ஆனைமங்கலம் செப்பேட்டை நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழகம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சோழப்பேரரசின் காலம் மீண்டெழும் என…