ரூ.3500க்கு பாகிஸ்தானுக்கு விலைபோன சிஆர்பிஎஃப் வீரர்… பரபரப்பு தகவல்கள்
சென்னை: எல்லை பாதுகாப்பு படை வீரர் (CRPF) ஒருவர், பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டது தெரிய வந்துள்ள நிலையில், அவர் வெறும் ரூ.3500-க்கு விலைபோன விவரம் வெளியாகி உள்ளது.…
சென்னை: எல்லை பாதுகாப்பு படை வீரர் (CRPF) ஒருவர், பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டது தெரிய வந்துள்ள நிலையில், அவர் வெறும் ரூ.3500-க்கு விலைபோன விவரம் வெளியாகி உள்ளது.…
சென்னை: திமுகவுக்கு எதிராக கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், “ஒரு மாநிலங்களவை இடத்திற்காகத் தனது கட்சியை முடித்துவிட்டார்” நடிகர் விஜய் கட்சியான த.வெ.க. நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
சென்னை தமிழகம் உற்ப்த்தி துறையில் உல்க அளவில் சதனை புரிந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது/ இன்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.2 2014-ல் ‘மேக் இன் இந்தியா’ (Make…
ஐஸ்வால் மிசோரம் மாநிலம் 100 சதவிகிதம் எழுததற்வு பெற்ற மாநிலமாகி சாதனை புரிந்துள்ளது. மிசோரம் மாநில முதல்வர் லால்டுஹோமா அறிவித்தார். மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,…
‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று. மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தியின் வாழ்க்கை மற்றும் பணி, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் ஒரு…
“ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆயிடும்” 52ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன தலைவர். `1972ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கிய எம்ஜிஆர் முதன்முதலாக சந்தித்தது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்.…
விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஒரே நாளில் மூன்று நீதிமன்ற செய்திகள். கேட்க கேட்க மனது பதறுகிறது. சட்டத்தின் ஆட்சியை…
சென்னை; தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை, குற்றம் சாட்டி உள்ள நிலையில், இந்த முறை கேட்டில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய…
சென்னை: டாஸ்மாக் இயக்குனர் விசாகன் வீடு அருகே கிழிந்த நிலையில் ஏராளமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது…
டெல்லி: மாநில சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, கவர்னர் அதிகாரம் உள்பட குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…