Category: சிறப்பு செய்திகள்

கோக் விளம்பரத்தில் நடித்த விஜய், பரிகாரம் செய்வாரா?

விஜய் நடித்த கோக் விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ரொம்பவே பிரபலம். அதோடு, “கொக்க கோலா பிரவுன் கலருடா” என்ற தனது திரைப் பாடல் மூலமும்…

கேரளா திருவனந்தபுரத்திலும் ஜல்லிகட்டிற்கான ஆதரவு குரல் !!

திருவனந்தபுரம் 20/01/2017 கேரளா திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள டெக்னோபார்க்கில்(Technopark) அமைதியான முறையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழர்கள் கூடி தங்களது ஆதரவை வெள்ளியன்று தெரிவித்தார்கள். தமிழர்களுக்கு…

நாளை ஜல்லிக்கட்டு? காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கம்!

டில்லி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்தில் இன்று ஜனாதிபதி…

ஜல்லிக்கட்டு: புதுச்சேரியில் இன்று அரசு ஆதரவுடன் முழு அடைப்பு

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தமிழகம், புதுச்சேரி உட்பட தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி…

சுவீடனிலும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் !!

ஸ்வீடன் இன்று ஸ்வீடன் ஸ்கேன்(Skåne county)இல் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழர்கள் கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தினார்கள். ஸ்வீடனில் பல நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை…

நான் பீட்டா அல்ல!  ஜல்லிக்கட்டை ஆதிரிக்கிறேன்!: சௌந்தர்யா ரஜினி

ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்த்து நடிகர் ரஜினியின் மகள் சொந்தர்யா குரல் கொடுப்பதாக பலமுறை செய்திகள் வந்திருக்கின்றன. அவரும் அதை மறுத்ததில்லை. சமீபத்தில் அவர் விலங்குகள் நல வாரிய…

தமிழகமே ஸ்தம்பித்தது….! தொடர்ந்து 3 வதுநாளாக இளைஞர்கள் எழுச்சி….

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா என்ற வெளிநாட்டு அமைப்பு காரணமாக…

துபாயிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்!

அமீரகத்தின் துபாயில் நேற்று இரவு இந்திய நேரப்படி 9 மணிக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். “வேண்டும், வேண்டும்.. ஜல்லிக்கட்டு வேண்டும்”, ”…

3 மீட்டர் தூரத்தில் கைரேகையை பதிவு செய்யும் நவீன கேமிரா… அதிர்ச்சியில் ஜப்பான் செல்பி பிரியர்கள்

டோக்கியோ: 3 மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள கைரேகைகளை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ஜப்பானில் உள்ள தேசிய தகவல் மைய ஆராய்ச்சியாளர் அறிமுகம் செய்துள்ளார்.…