நெல்லை: தீக்குளிப்பு நேரத்தில் உதவிய பத்திரிகையாளர்கள்
சமூக ஊடகங்கள் வந்ததில் இருந்து, எந்தவொரு விசயத்தையும் தெரிந்துகொள்ளாமலேயே கருத்தைப் பகிர்வது அதிகமாகிவிட்டது. நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீக்குளித்த குடும்பத்தினரை காப்பாற்றாமல் ஒளிப்படம்…