மறையவில்லை மனிதநேயம்: கேன்சர் பாதித்த சிறுவனுக்கு ஸ்டெம்செல் தானம் செய்ய ஆயிரக்கணக்கானோர் குவிந்த அதிசயம்…
மனிதன் தன்னை அறிதல் மட்டுமின்றி பிறரையும் நேசித்து அவனோடு அன்பு பாராட்டி, உதவுவதையே மனித நேயம் என்று கூறுகிறோம். மனிதர்களிடையே மனித நேயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை…