Category: சிறப்பு செய்திகள்

இரண்டாவது முறையாக தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு… பொதுமக்கள் அதிர்ச்சி… முழு விவரம்…

சென்னை: திமுக அரசு பதவி ஏற்றதும் கடந்த 2022ம் ஆண்டு முதல் கட்டமாக மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் மின் கட்டணத்தை…

ஜூலை 15: உலகம் போற்றும் உன்னத தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாள் இன்று…

சென்னை: ஜூலை 15, இன்று உலகம் போற்றும் உன்னத தலைவர் கர்மவீரர் காமராஜர் 122வது பிறந்தநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப் பட்டுகிறது. தமிழகத்தில் ஜாதிமதமற்ற…

தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள்! சீமான் பகீர் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று குற்றம் சாட்டிய நாம் தமிழ்ர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான், மாநிலத்தில் தேசிய கட்சியின் மாநில…

பொதுமக்களே கவனம்: உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்த எண்ணையில் பொறிக்கப்படும் ‘கே.எஃப்.சி’ சிக்கன்!

தூத்துக்குடி: பிரபல நிறுவனமான ‘கே.எஃப்.சி’ சிக்கன் கடையில் ரசாயனம் கலந்த எண்ணையில் உணவுப் பொருட்கள் பொறிக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறையினர் அங்கு நேரடி…

பெற்றோர்களே கவனம்: தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி 4வது படிக்கும் குழந்தை உயிரிழப்பு…

இடுக்கி: 4ம் வகுப்பு படித்து வந்த பெண் குழந்தையின் தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

நாடு முழுவதும் இன்று முதல் அமலானது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்…

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தம் கடந்த ஆண்டு…

இடஒதுக்கீட்டில் நாடகம் : சட்டசபையில் பாமகவை கடுமையாக விமர்சித்த அமைச்சர்

சென்னை நேற்றைய சட்டப்பேரவை தொடரில் பாமகவை தமிழக அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்வில் பாமக இட…

இன்று சர்வதேச யோகா தினம்: உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிப்பு – ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பங்கேற்பு.. வீடியோ

டெல்லி: இன்று (ஜூன் 21ந்தேதி) சர்வதேச யோகா தினம்: உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

இந்த ஆண்டு 4300 செல்வந்தர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவர் : சர்வதேச நிறுவனம் தகவல்

டெல்லி இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 4300 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேருவார்கள் என சர்வதேச முதலீட்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச முதலீட்டு நிறுவனமான ஹென்றி…

கள்ளச்சாராய பலி 36ஆக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி 36ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என…