Category: சினி பிட்ஸ்

கொரோனா தொற்று அதிகரிப்பால், 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஒத்திவைப்பு….?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி . கொரோனா வைரஸ் பிரச்சனையால் தடைப்பட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் துவங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி…

1.1 கோடி ரூபாய் அவதூறு வழக்கில் ரிச்சா சதாவிடம் மன்னிப்பு கேட்க பயல் கோஷ் தயார்….!

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என நடிகை பாயல் கோஷ் புகார் அளித்துள்ளார் .இது தொடர்பாக தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கோரி…

'வலிமை 'படத்தில் அஜித்துடன் நடிக்கிறாரா அக்சத் தாஸ்….?

அட்லி இயக்கத்தில் , விஜய் நடிப்பில் உருவான ’மெர்சல்’ திரைப்படத்தில் சிறுவயது விஜய்யாக அக்சத் தாஸ் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்து இருப்பார். பிளாஷ்பேக் காட்சியில் விஜய்…

க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை சமீபத்தில் ஓடிடியில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்துக்கு ரூ. 8 கோடி வசூல் ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இணைய தளத்தில் வெளியான…

சிபிஐ விசாரணையுடன் ஒத்துப்போகும் எய்ம்ஸ் கண்டுபிடிப்பு : சுஷாந்த் வழக்கு முடிவுக்கு வருமா?

டில்லி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணையும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டுபிடிப்பும் ஒத்துப் போவதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை…

பாலியல் புகார் விவகாரம் : பாயல் கோஷ் மீது நடிகை ரிச்சா சத்தா வழக்கு..

இந்தி சினிமா நடிகை பாயல்கோஷ், பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன், மும்பை காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு…

நாய்க்கு, பின்னணி குரல் கொடுத்த சூரி..

ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கும் புதிய திரைப்படமான’’ அன்புள்ள கில்லி’’ என்ற படத்தில் பிரதான வேடத்தில் நாய் ஒன்று நடிக்கிறது. இந்த படத்தில் நாய் பேசும் வசனங்களுக்கு பின்னணி…

7 மாதங்களுக்கு பிறகு ராஜமவுலியின் படப்பிடிப்பு ஆரம்பம்..

பாகுபலி படத்தின் இரு பாகங்களை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, டைரக்ட் செய்யும் புதிய படம் ’’RISE ROAR REVOLT’’ ( RRR).…

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமின்! மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழக்க மறுத்த நிலையில்,…

மீண்டும் தந்தையாகப்போகும் கார்த்தி…..!

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் கார்த்தி மீண்டும் அப்பா ஆகப் போகிறார். சூர்யாவின் தம்பியும் சிவகுமாரின் இளைய மகனுமான கார்த்திக்கும், ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கவுண்டம்பாளையத்தை…